1 இராஜாக்கள் 3:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாக பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் 3

1 இராஜாக்கள் 3:20-28