1 இராஜாக்கள் 20:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் 20

1 இராஜாக்கள் 20:17-28