1 இராஜாக்கள் 11:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரியசமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

1 இராஜாக்கள் 11

1 இராஜாக்கள் 11:22-35