வெளிப்படுத்தின விசேஷம் 7:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 7

வெளிப்படுத்தின விசேஷம் 7:1-9