வெளிப்படுத்தின விசேஷம் 22:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22

வெளிப்படுத்தின விசேஷம் 22:18-21