லேவியராகமம் 7:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

லேவியராகமம் 7

லேவியராகமம் 7:15-30