லேவியராகமம் 7:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.

லேவியராகமம் 7

லேவியராகமம் 7:9-18