லேவியராகமம் 5:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

லேவியராகமம் 5

லேவியராகமம் 5:1-10