லேவியராகமம் 4:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.

லேவியராகமம் 4

லேவியராகமம் 4:32-35