லேவியராகமம் 4:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக்கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.

லேவியராகமம் 4

லேவியராகமம் 4:14-27