லேவியராகமம் 25:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது.

லேவியராகமம் 25

லேவியராகமம் 25:1-8