லேவியராகமம் 23:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 23

லேவியராகமம் 23:20-30