லேவியராகமம் 22:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டி பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 22

லேவியராகமம் 22:11-18