லேவியராகமம் 15:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15

லேவியராகமம் 15:16-24