லேவியராகமம் 14:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்,

லேவியராகமம் 14

லேவியராகமம் 14:42-54