லேவியராகமம் 14:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,

லேவியராகமம் 14

லேவியராகமம் 14:12-23