லேவியராகமம் 14:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 14

லேவியராகமம் 14:9-17