லேவியராகமம் 13:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியன் அவனைப் பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச்சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.

லேவியராகமம் 13

லேவியராகமம் 13:9-21