12. தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
13. பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
14. பருந்தும், சகலவித வல்லூறும்,
15. சகலவித காகங்களும்,
16. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,