லேவியராகமம் 1:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.

லேவியராகமம் 1

லேவியராகமம் 1:9-17