லூக்கா 9:58 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

லூக்கா 9

லூக்கா 9:50-62