லூக்கா 8:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

லூக்கா 8

லூக்கா 8:14-19