லூக்கா 7:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,

லூக்கா 7

லூக்கா 7:33-48