லூக்கா 22:56 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.

லூக்கா 22

லூக்கா 22:50-61