லூக்கா 18:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.

லூக்கா 18

லூக்கா 18:23-38