லூக்கா 16:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கையொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.

லூக்கா 16

லூக்கா 16:1-12