லூக்கா 14:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

லூக்கா 14

லூக்கா 14:29-35