லூக்கா 14:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.

லூக்கா 14

லூக்கா 14:5-19