லூக்கா 12:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.

லூக்கா 12

லூக்கா 12:36-46