ரோமர் 9:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

ரோமர் 9

ரோமர் 9:24-33