ரோமர் 3:16-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;

17. சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;

18. அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.

ரோமர் 3