ரோமர் 2:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.

ரோமர் 2

ரோமர் 2:10-28