ரோமர் 2:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

ரோமர் 2

ரோமர் 2:3-17