யோவான் 9:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.

யோவான் 9

யோவான் 9:34-41