யோவான் 4:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

யோவான் 4

யோவான் 4:11-30