யோவான் 20:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

யோவான் 20

யோவான் 20:3-19