யோபு 8:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

2. நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?

3. தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?

யோபு 8