யோபு 34:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்னும் எலிகூ மாறுத்தரமாக:

2. ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.

யோபு 34