யோபு 18:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

2. நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.

3. நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?

யோபு 18