யோசுவா 8:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.

யோசுவா 8

யோசுவா 8:30-35