யோசுவா 24:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

யோசுவா 24

யோசுவா 24:28-33