யாத்திராகமம் 9:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.

யாத்திராகமம் 9

யாத்திராகமம் 9:20-35