யாத்திராகமம் 7:24-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

24. நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.

25. கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.

யாத்திராகமம் 7