யாத்திராகமம் 39:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.

யாத்திராகமம் 39

யாத்திராகமம் 39:19-30