யாத்திராகமம் 38:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.

யாத்திராகமம் 38

யாத்திராகமம் 38:14-26