யாத்திராகமம் 38:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழநீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

யாத்திராகமம் 38

யாத்திராகமம் 38:1-8