யாத்திராகமம் 37:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏக வேலைப்பாடாயிருந்தது.

யாத்திராகமம் 37

யாத்திராகமம் 37:19-29