யாத்திராகமம் 36:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

யாத்திராகமம் 36

யாத்திராகமம் 36:25-37