யாத்திராகமம் 34:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார்.

யாத்திராகமம் 34

யாத்திராகமம் 34:2-7