யாத்திராகமம் 34:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

யாத்திராகமம் 34

யாத்திராகமம் 34:2-16